முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

Date:

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 27.09.2021 இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு -மாஞ்சோலை வைத்தியசாலை உட்பட, மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் தாதியர்களும், பணியாளர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாதமையினைக் கண்டித்தும், குறித்த மேலதிக கொடுப்பனவுகளை விரைவுபடுத்தி வழங்குமாறு கோரியுமே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://fb.watch/8haWGx_PtA/

ந.கலைச்செல்வன்

முல்லைத்தீவு

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...