அம்பாறையில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை!

Date:

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கல்லோயா நீர்த்தேக்கத் திட்டத்தின் வலது கரை, இடது கரை வாய்க்கால்கள் மற்றும் சிறுகுளங்கள் மூலம் நீர் வழங்கப்படும் காணிகளிலும், மழையை நம்பி செய்கை பண்ணப்படும் காணிகளிலும் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.இதேவேளை சேதனப்பசளை பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட விவசாய பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...