ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை’ (DRS) அறிமுகம்!

Date:

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக, ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை'(decision review system -DRS)அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த முடிவு மறு ஆய்வு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான விளையாட்டு விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸுக்கு அதிகபட்சமாக இரண்டு முடிவு மறு ஆய்வுகளை கோர முடியும் என தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...