ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை -அதானி துறைமுக நிர்வாகம் புதிய முடிவு!

Date:

இந்தியாவின் குஜராத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி குழுமம்தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது என தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் சர்வதேச மதிப்பு 20 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...