உரம் கொள்வனவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான அருண பத்திரிகையின் செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி செயலாளர் பணிப்பு!

Date:

இந்தியாவிலிருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக குறிப்பிட்டு ” அருண” ஞாயிறு வாரவெளியீட்டில் வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஐயசுந்தர தெரிவித்துள்ளார்.இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இச் செய்தி குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளர் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...