ஐ.பி.எல். தொடரில் நாளை முதல் தகுதி சுற்று… நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் அணி எது?

Date:

ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

14-வது சீசன் ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நாளை துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...