களனி வீதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட வீதியில் நீர்க்குழாய் தொகுதி விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரையில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் , சியம்பலாபேவத்த, பியகம , தெல்கொடை, உடுபில, அகுரமுல்ல, கேரகல, தெமலகம, கந்துபொட, தெகடன, பெஹெல , இந்தொலமுல்ல , தொம்பே, நாரங்கல, வெலிவேரிய, மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...