களனி வீதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட வீதியில் நீர்க்குழாய் தொகுதி விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரையில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் , சியம்பலாபேவத்த, பியகம , தெல்கொடை, உடுபில, அகுரமுல்ல, கேரகல, தெமலகம, கந்துபொட, தெகடன, பெஹெல , இந்தொலமுல்ல , தொம்பே, நாரங்கல, வெலிவேரிய, மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...