கொவிட் தடுப்பில் முன்னேற்றம்;எதிர்வரும் 31 ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தளபதி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை இந் நோய் பரவலில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும் என்பது நினைவூட்டப்பட வேண்டும். 

 

 

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...