புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குவது குறித்து நாளை தீர்மானம்!

Date:

புகையிரத பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை (29) இடம்பெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான அனுமதியை எதிர்பார்ப்பதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகளுக்கு அனுமதியை பெற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் புகையிரத பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள் மாத்திரம் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.அதை மாற்றும் அதிகாரம் கொவிட் கட்டுப்பாட்டுக் குழுவிற்கே உள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...