மீலாத் தினத்தை முன்னிட்டு மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடை!

Date:

தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடையில் உருவான கட்டிடத் தொகுதி மீலாதுன் நபி தினமான இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.

தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டில் ஒரேயொரு சிறிய கட்டிடத்தில் பாடசாலை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...