இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம்: மேலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமத் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.எனவே, எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...