இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம்: மேலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமத் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.எனவே, எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...