இளைஞர் விவகார அமைச்சரின் வழிகாட்டலின்கீழ் “போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்”

Date:

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த “சர்வதேச மது ஒலிப்பு தினத்தை” முன்னிட்டு
“போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்” விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் இன்று 2021/10/03ம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம பிரதான மண்டபத்தில் இளைஞர்களின் பங்கேற்பில் சுகாதார வழிகாட்டலுக்க அமைய இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்களுடைய பிரார்த்தனை மற்றும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்ட அமர்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் திரு.தமித் விக்ரமசிங்க மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவின் பிரதானி தேசபந்து நளின் அமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...