களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்!

Date:

அளுத்கம -மத்துகம, அகலவத்த ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாளைக் (06) காலை 8 மணிமுதல் அமுலாகும் வகையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தர, களுவாமோதர, ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும்.

இதனை விட, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் மறுநாள் பிற்பகல் 2 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...