கைதிகள் கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை பயன்படுத்த தடை

Date:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரான் நாட்டு சந்தேகநபர்கள், கைகளை கழுவும் திரவத்தை அருந்தி  உயிரிழந்திருந்தனர்.

இதன் காரணமாக,கைதிகளின் பயன்பாட்டிற்காக கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை வழங்காது, சவட்காரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கைதிகளுக்கு கைகளை கழுவும் திரவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...