கைதிகள் கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை பயன்படுத்த தடை

Date:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரான் நாட்டு சந்தேகநபர்கள், கைகளை கழுவும் திரவத்தை அருந்தி  உயிரிழந்திருந்தனர்.

இதன் காரணமாக,கைதிகளின் பயன்பாட்டிற்காக கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை வழங்காது, சவட்காரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கைதிகளுக்கு கைகளை கழுவும் திரவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...