கொவிட் தடுப்பில் முன்னேற்றம்;எதிர்வரும் 31 ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தளபதி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை இந் நோய் பரவலில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும் என்பது நினைவூட்டப்பட வேண்டும். 

 

 

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...