கொவிட் தடுப்பில் முன்னேற்றம்;எதிர்வரும் 31 ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தளபதி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை இந் நோய் பரவலில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும் என்பது நினைவூட்டப்பட வேண்டும். 

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...