சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் பீ.எம் ஹம்சாவுக்கு கொழும்பு மென்டரினா ஹோட்டலில் தேநீர் விருந்துபசாரம்!

Date:

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பீ.எம் ஹம்ஸாவா அவர்களை கெளரவிக்கும் வகையில் கொழும்பு டைம்ஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபாரம் கடந்த சனிக்கிழமை கொழும்பு மென்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பங்களாதேஷுக்கான தூதுவர் தாரிக் எம்.டி ஆரிபுல் இஸ்லாம் மற்றும் துருக்கிய தூதுவர் R. Demet Şekercioğlu ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்தோடு இலங்கைக்கான
சவூதி தூதர் அப்துல்நாசர் அல்-ஹார்த்தி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் புதிய தூதுவர் ஹம்சாவிற்கான வாழ்த்துக்களை அப்போது தெரிவித்தனர்.

புதிய தூதுவரை கெளரவிப்பதற்காக ஊடகவியலாளர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கொழும்பு வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...