சிரியாவில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்

Date:

சிரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.தலைநகர் டமாஸ்கஸில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் அரிகா நகரில் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...