சிறந்த இளைஞர்களை உருவாக்குவோம் ” திட்டமிடல் ACJU மற்றும் களுத்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றது!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் இளைஞர் விவகார பொறுப்பாளரும் தற்போதைய பொதுச்செயலாளருமான அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் அவர்களுடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களும் களுத்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முப்தி அவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர் விவகார பிரிவினால் நாடளாவிய ரீதியிலும் களுத்துறை மாவட்டத்திலும் நடாத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சிறந்த முறையில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...