சிறந்த இளைஞர்களை உருவாக்குவோம் ” திட்டமிடல் ACJU மற்றும் களுத்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றது!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் இளைஞர் விவகார பொறுப்பாளரும் தற்போதைய பொதுச்செயலாளருமான அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் அவர்களுடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களும் களுத்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முப்தி அவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர் விவகார பிரிவினால் நாடளாவிய ரீதியிலும் களுத்துறை மாவட்டத்திலும் நடாத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சிறந்த முறையில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...