திருக்குமார் நடேசன், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்

Date:

பண்டோரா ஆவணத்தில் தனது பெயரும், தனது மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து உடனடி சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு, பிரபல தொழிலதிபரும், முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவருமான திருக்குமார் நடேசன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் தாங்கள் முழுமையாகவே அப்பாவிகள் எனவும், சுயாதீன விசாரணைகளின் ஊடாக தனது மற்றும் தனது மனைவி மீதான குற்றச்சாட்டுக்களை இல்லாது செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...