பலாங்கொடை, சமனலவத்த வீதியின் ஒத்த கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீதியினூடான பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .