பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் – சுகாதார பிரிவு விளக்கம்!

Date:

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது , சுகாதார பழக்கவழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை வேண்டியுள்ளது.

மாணவர்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தாய்,தந்தை ஆகிய இருவருக்கும் உள்ளது எனவே முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றை கடைபிடிக்கவும், உணவைப் பகிர்ந்து உண்பதைத் தவிர்க்கவும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை குடும்ப நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...