பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் – சுகாதார பிரிவு விளக்கம்!

Date:

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது , சுகாதார பழக்கவழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை வேண்டியுள்ளது.

மாணவர்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தாய்,தந்தை ஆகிய இருவருக்கும் உள்ளது எனவே முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றை கடைபிடிக்கவும், உணவைப் பகிர்ந்து உண்பதைத் தவிர்க்கவும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை குடும்ப நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...