பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

Date:

விமல் வீரவங்ச மற்றும் மூன்று ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக இடைக்காலத்தடை கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தெரண, ஹிரு மற்றும் ஸ்வர்ணவாஹினி ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு அவர் விடுத்திருந்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே நிராகரித்துள்ளார்.குறித்த வழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...