புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குவது குறித்து நாளை தீர்மானம்!

Date:

புகையிரத பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை (29) இடம்பெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான அனுமதியை எதிர்பார்ப்பதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகளுக்கு அனுமதியை பெற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் புகையிரத பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள் மாத்திரம் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.அதை மாற்றும் அதிகாரம் கொவிட் கட்டுப்பாட்டுக் குழுவிற்கே உள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...