பைஸர் தடுப்பூசி பாதுகாப்பானது : பைஸர் நிறுவனம்  உறுதி!

Date:

தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடுப்பூசியின் செயல் திறன் குறித்த மதிப்பாய்வை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது

டெல்டா வகை வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்ற பல பெற்றோர்கள் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளதாகவும் ஃபைஸர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தேவையான அளவு தடுப்பூசிகளை பைடன் நிர்வாகம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...