18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்படும்!

Date:

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்க தடுப்பூசிகள் குறித்த தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தலைமையில் கூடிய தொழில்நுட்பக் குழு, தடுப்பூசியை சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுவரை உள்ளார்ந்த மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

Popular

More like this
Related

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...