18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்படும்!

Date:

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்க தடுப்பூசிகள் குறித்த தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தலைமையில் கூடிய தொழில்நுட்பக் குழு, தடுப்பூசியை சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுவரை உள்ளார்ந்த மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...