JUST IN: 31 ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

Date:

தற்போது அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று ( 29) இடம்பெற்ற கொவிட் தொற்று ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...