அம்பாறையில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை!

Date:

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கல்லோயா நீர்த்தேக்கத் திட்டத்தின் வலது கரை, இடது கரை வாய்க்கால்கள் மற்றும் சிறுகுளங்கள் மூலம் நீர் வழங்கப்படும் காணிகளிலும், மழையை நம்பி செய்கை பண்ணப்படும் காணிகளிலும் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.இதேவேளை சேதனப்பசளை பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட விவசாய பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...