அம்பாறையில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை!

Date:

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கல்லோயா நீர்த்தேக்கத் திட்டத்தின் வலது கரை, இடது கரை வாய்க்கால்கள் மற்றும் சிறுகுளங்கள் மூலம் நீர் வழங்கப்படும் காணிகளிலும், மழையை நம்பி செய்கை பண்ணப்படும் காணிகளிலும் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.இதேவேளை சேதனப்பசளை பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட விவசாய பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...