இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

Date:

தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (06) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் தற்போது பாடசாலைகளை ஆரம்பிக்க தயாராகி வருகின்ற போதிலும் தங்கள் கற்பிக்கத் தயாராக இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...