இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம்: மேலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமத் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.எனவே, எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...