கொவிட் சூழ்நிலையில் மேலும் முன்னேற்றம்;50 பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி!

Date:

திருமண நிகழ்வுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் இன்று (16) முதல் மண்டபங்களில் 25% மக்களை உள்ளடக்கியதாக 50பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண சடங்குகளின் போது 15 பேருக்கு பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விசேட கலந்துரையாடல்களுக்கு 50 பேர் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...