நாளை சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட நீர் வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக அப் பிரதேசத்தில் நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சியம்பலாபேவத்த, பியகம ,தெல்கொடை, உடுபில ,அகுரமுல்ல ,கேரகல, தெமலகம ,கந்துபொட ,தெகடன ,பெஹெல ,இந்தொலமுல்ல ,தொம்பே ,நாரங்கல, வெலிவேரிய மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரிட்டனுடனான வணிகக் குழுவின் புதிய தலைவராக அமீனா ஜியாவுதீன் தெரிவு!

நார்போக் புட்ஸ் (Norfolk Foods) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமீனா ஜியாவுதீன்,...