நாளை சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட நீர் வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக அப் பிரதேசத்தில் நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சியம்பலாபேவத்த, பியகம ,தெல்கொடை, உடுபில ,அகுரமுல்ல ,கேரகல, தெமலகம ,கந்துபொட ,தெகடன ,பெஹெல ,இந்தொலமுல்ல ,தொம்பே ,நாரங்கல, வெலிவேரிய மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...