பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்!

Date:

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவராக அகுந்த்சாடா இருக்கின்ற நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.இதனால் அவர் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவியது.இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சனிக்கிழமை தாருல் உலூம் ஹக்கிமா மத்ரஸாவில் தாலிபான்கள் முன் அகுந்த்சா உரையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...