பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்!

Date:

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவராக அகுந்த்சாடா இருக்கின்ற நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.இதனால் அவர் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவியது.இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சனிக்கிழமை தாருல் உலூம் ஹக்கிமா மத்ரஸாவில் தாலிபான்கள் முன் அகுந்த்சா உரையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...