அவுஸ்திரேலியாவில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் 3000 பேர் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகில் வேறெந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மெல்பர்னில் 9 மாதங்கள் கொவிட் ஊரடங்கு அமுலில் இருந்தது.அங்கு வசிக்கும் 80% மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் தளர்த்தப்பட்டது.எனினும் உணவகங்கள், அரங்கங்கள் மற்றும் அலுவலகங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து மக்கள் இப் பேரணியை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...