ஆறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை -பிரிட்டன் அறிவிப்பு!

Date:

புதிய உருமாறிய கொவிட் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதனால் இங்கிலாந்து 06 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

புதிய வகை கொவிட்டை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் பாதிப்பு, தடுப்பூசி சிகிச்சை முறைகள் அது பரவும் வேகம் போன்றவை இன்னும் தெளிவாகவில்லை. இதனால் மேலும் ஆய்வுகள் தேவை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தற்காப்பு நடவடிக்கையாக இன்று (26) நண்பகல் முதல் 6 ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.republicworld.com/amp/world-news/uk-news/uk-concerned-over-new-covid-strain-with-30-mutations-adds-6-african-countries-to-red-list.html&ved=2ahUKEwi1qqS0l7X0AhURzjgGHQxuDsQQFnoECBoQAQ&usg=AOvVaw1W7sDCQefw1SrXdd0K5lab&ampcf=1

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...