கொழும்பு- கண்டி வீதிக்கு நாளை காலை வரை பூட்டு!

Date:

மண்சரிவு எச்சரிக்கை காரணமாக நேற்று (10) தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு- கண்டி கீழ் கடுகன்னாவா வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணி வரை மூடப்பட்டுள்ளது

ஏற்கனவே சில பகுதிகள் இன்று பிற்பகல் 1.00 மணி முதல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்திருந்த வேளையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...