ஜேர்மனியை புரட்டிப் போடும் கொவிட் 4 வது அலை-ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் உயிரிழப்புக்கள்!

Date:

கொவிட் நான்காவது அலை ஜேர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரம் ஒரு நாளில் 75 ஆயிரத்தை கடந்த புது தொற்றாளர்கள் உச்சம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் கொவிட் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/europe/german-covid-19-deaths-pass-100000-mark-fourth-wave-takes-hold-2021-11-25/&ved=2ahUKEwie-__bmLX0AhVKSWwGHenZCikQFnoECAMQAQ&usg=AOvVaw3bocOICo6rkE8p23rriylU

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...