ஜேர்மனியை புரட்டிப் போடும் கொவிட் 4 வது அலை-ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் உயிரிழப்புக்கள்!

Date:

கொவிட் நான்காவது அலை ஜேர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரம் ஒரு நாளில் 75 ஆயிரத்தை கடந்த புது தொற்றாளர்கள் உச்சம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் கொவிட் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/europe/german-covid-19-deaths-pass-100000-mark-fourth-wave-takes-hold-2021-11-25/&ved=2ahUKEwie-__bmLX0AhVKSWwGHenZCikQFnoECAMQAQ&usg=AOvVaw3bocOICo6rkE8p23rriylU

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...