தற்போது பெய்து வரும் அடை மழையை முன்னிட்டு புத்தளம் நகர பிதாவின் அவசர வேண்டுகோள்!

Date:

புத்தளத்தில் தொடர்ந்தும் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சவீவபுர கிளினிக் சென்டர், புத்தளம் நகர மண்டபம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கம் டிப்போ பார்க்கிலுள்ள கட்டடம் போன்றவைகளில் மக்கள் பாதுகாப்பாக சென்று தங்குமாறு நகரபிதா கேட்டுக் கொள்கிறார்.

ஏதேனும் அவசர, ஆபத்தான நிலைமைகள் ஏற்படுமிடத்து இத் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0322265405

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...