நாட்டில் எழுந்துள்ள எரிவாயு பிரச்சினை குறித்து விவாதிக்க விசேட பாராளுமன்ற குழு!

Date:

எரிவாயு தொடர்பாக தற்போது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக் கூூட்டம் நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.இன்று(30) பாராளுமன்றத்தில்  உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...