நாளை முதல் மேலும் சில புகையிரதங்கள் சேவையில்!

Date:

நாளை (03) முதல் மேலும் பல புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பின்வருமாறு இயக்கப்படுகின்றன.அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு தொழிற்படும் புகையிரதங்களின் எண்ணிக்கையோடு இந்த புகையிரதங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை அட்டவணை கீழே வருமாறு,

Popular

More like this
Related

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரிட்டனுடனான வணிகக் குழுவின் புதிய தலைவராக அமீனா ஜியாவுதீன் தெரிவு!

நார்போக் புட்ஸ் (Norfolk Foods) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமீனா ஜியாவுதீன்,...

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய்...

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நீர் பாதுகாப்பு என்பதில் எந்த சமரசமும் இல்லை – ‘சிவப்புக் கோடு’ என அதிரடி பிரகடனம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு...