நாளை முதல் மேலும் சில புகையிரதங்கள் சேவையில்!

Date:

நாளை (03) முதல் மேலும் பல புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பின்வருமாறு இயக்கப்படுகின்றன.அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு தொழிற்படும் புகையிரதங்களின் எண்ணிக்கையோடு இந்த புகையிரதங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை அட்டவணை கீழே வருமாறு,

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...