வசீம் ராஸிக்கின் அசத்தலான கோல்களினால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

Date:

சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் கொழும்பில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்ற (எஃப்எஸ்எல்) நடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோப்பை கால் பந்தாட்ட போட்டியில் இலங்கை 2-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது .

சில நாட்களுக்கு முன்னர் மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை சார்பில் இரண்டாவது பாதியில் அசத்தலான நான்கு கோல்களை அடித்த அஹமட் வசீம் ரஸீக், பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு கோல்களையும் அடித்ததன் மூலம் மீண்டும் நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.

19ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி, சீஷெல்ஸ் அணியுடன் மோத உள்ளதுடன் பிரதமர் ‘மஹிந்த ராஜபக்ச கிண்ணம் மற்றும் 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை அணி தனதாக்கிக் கொள்ளுமா என்பது அனைத்து இரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும்.

https://www.facebook.com/106280117868758/posts/406352384528195/

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...