ஸிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணியை தொடங்கியது ரஷ்யா!

Date:

மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6670mph மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ என்ற இடத்தில் ரகசிய ஆலையில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையை அடுத்த ஆண்டில் தயாராக வைத்திருக்க ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.thesun.co.uk/news/16868424/russia-mass-production-zircon-hypersonic-missile/amp/&ved=2ahUKEwipyLek87n0AhWb4zgGHUAoCpoQFnoECB4QAQ&usg=AOvVaw3usC4ebG6xzYtCJQN8O8LV&ampcf=1

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...