அகதிகளின் வருகையை தடுக்க வேலி அமைக்கும் லிதுவேனியா!

Date:

அகதிகளின் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை உருக்கு (எஃகு) வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது.

மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியுள்ளனர் . இதனையடுத்து 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 km தூரத்திற்கு உருக்கு (எஃகு) வேலி அமைக்கும் பணி அங்கு இடம்பெற்று வருகிறது.அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் இப் பணிகளை முடிக்கவும், எல்லையில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...