அரையிறுதி வாய்ப்பை பெற இலங்கை அணிக்கான கடைசி சந்தர்ப்பம் இன்று

Date:

ஐ.சி.சி T20 உலகக்கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப்போட்டியில், இலங்கை அணி திங்கட்கிழமை (01) இங்கிலாந்து அணியை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, இந்த போட்டியில் களமிறங்கவுள்ளதுடன், இலங்கை அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியுடன் களமிறங்குகின்றது.

இலங்கை அணி இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஒரு வழியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...