“ஆப்கானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்” – வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் வேண்டுகோள்!

Date:

ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில்,ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்குசொந்தமான, சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை, அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. கருவூலத்தில் நிதியின்றி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும், அரசு அதிகாரிகளுக்கு பல மாதங்களாக சம்பளம் தரமுடியாத நிலை இருப்பதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதே நிலை நீடித்தால், மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிவிடும் என்றும், அமீர்கான் முத்தக்கி குறிப்பிட்டுள்ளார்.

https://www.hindustantimes.com/world-news/taliban-asks-us-to-release-afghan-assets-says-economic-turmoil-brewing-at-home-101637145730344.html

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...