ஆப்கான் இராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்!

Date:

ஆப்கானிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானில் தலிபான்களையும் , சிறுபான்மை ஷியா பிரிவையும் குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இந் நிலையில் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இரண்டு குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியதோடு மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இது வரையில் இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...