இந்தியாவில் 93 இலட்சம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

Date:

இந்தியாவில் கடந்த ஜூலையில் மொத்தம் 93 லட்சம் மற்றும் செப்டம்பரில் 22 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது.இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளது,கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகாரளித்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், ‘ரிபோர்ட்’ வசதியை பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளின் படி, 50 லட்சத்திற்கும் மேல் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள் மாதந்தோறும் புகார்கள் பெற்றது தொடர்பாகவும், அதில் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...