இன்று (08) பாராளுமன்றம் கூடவுள்ளது!

Date:

இன்று (08) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாராளுமன்றத்தை முறையாகக் கூட்ட முடியாத காரணத்தினால் அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு இன்று (08) சந்தர்ப்பம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 40 கேள்விகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார அமைச்சரிடமே அதிகூடிய கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...