இன்று (08) பாராளுமன்றம் கூடவுள்ளது!

Date:

இன்று (08) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாராளுமன்றத்தை முறையாகக் கூட்ட முடியாத காரணத்தினால் அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு இன்று (08) சந்தர்ப்பம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 40 கேள்விகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார அமைச்சரிடமே அதிகூடிய கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...