இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Date:

சுவிஸ் இன்டர்நெசனல் எயார் லய்ன்ஸ் இன்று (05) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

Lx8064 என்ற விமானம் சுவிஸ் நகரிலிருந்து கொழும்பு வரையிலான தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் காலை 7.30 மணியளவில் பண்டார நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.இவ் விமானத்தில் 96 பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...