உகாண்டாவில் ஒரே நேரத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள்; மூவர் பலி!

Date:

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 33பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடம் அருகிலும், மத்திய காவல் நிலைய கட்டடம் அருகிலும் நடந்த குண்டு வெடிப்பில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் தீப்பற்றி எரியும் வீடியோ வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொது மக்களை மீட்டெடுக்கும் பணிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.aljazeera.com/news/2021/11/16/ganda

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...